சிறப்பு கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னையிலுள்ள தேசிய மாற்றுதிறனாளிகள் கல்வியியல் கல்லூரிகளில் சிறப்பு கல்வியல் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. B.Ed., Special Education (Multiple Disabilities) 1 வருட படிப்புக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி உள்ளிட்ட விரிவரங்களை அறிய www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
ஆற்றல் நிறைந்த மாற்றுத்திறனாளிகள்
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் "ஊனம்' என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக